Sunday, June 11, 2017

உழவாரம் குத்தம்பாக்கம் பெருமாள் கோவில்

Yesterday, Sunday 11th June 2017, had participated in the உழவாரம் குத்தம்பாக்கம் பெருமாள் கோவில் along with MadhavaSEVAS volunteers. Felt happy over a small contribution to those great temple builders of the by gone era. The priest mentioned, that he was the பரம்பரையா கோவிலில் பூஜை பண்ணுவதாகவும்...அவரின் தாத்தா இக்கோவில் 1500 வருடங்கள் பழமை ஆனது என்றும் தெரிவித்தார். அவரின் மகனும் இப்போது கோவிலுக்கு வந்த போது எனது கேமரா அவரையும் படம் எடுத்தது.
More photos https://goo.gl/photos/mscSsz1TfydwvSMk7 பலவிதமான மூச்சுப் பயிற்சி யோகா என்றெல்லாம் பணத்தை வாரி வாரி கொடுத்து சில அமைப்புகள் பணக்காரர்களை எல்லாம் பணம் பறிக்கிறார்கள்.பணம் இருப்பவர்களும் கொடுக்கிறார்கள்...பழமையான கோவில்களுக்கு அந்த பணம் கொடுத்து சீர் படுத்தி அவர்களும் உழவாரம் செய்து உள்ளத்தையும் உடலையும், ஊரையும் சீர் படுத்தலாமே?

No comments:

Post a Comment