Sunday, September 24, 2017

தூய்மை இந்தியா நமது பங்களிப்பு

தூய்மை இந்தியா நமது பங்களிப்பு என்ன? இந்த சிந்தையை மக்களின் மனதில் விதைக்க வாருங்கள். பல சத் சங்கங்கள் பல கோவில்களை தூய்மை செய்து வருகிறார்கள். அவற்றுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம், அல்லது அவர்களை ஊக்குவிக்கிறோமா? செய்திதாள்களில், தொலைக்காட்சிகளில் அவற்றைப் பற்றி செய்திகள் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.அவற்றை படித்து,தெரிந்து பலர் தூய்மை இந்தியா திட்டத்தில் நாமும் ஏதாவது செய்யலாம் என்று எண்ணுவார்கள். ஊடகத்தில் இருப்பவர் என்றால் தயவு செய்து நாடு தூய்மை ஆவதற்கு மக்களின் மனம் தூய்மை ஆவதற்கும் நல்ல செய்திகளை எழுதி இத்திட்டங்களை ஊக்குவிற்போம்.
https://photos.app.goo.gl/oFaYLeTsCragJr793
Above photos from CHENNAI SEVAS 180th Uzhavaram on Sunday (24.09.17) from 8.30am onwards @ Arulmigu Thiruvekatamudayan Temple, Chitlapakkam.
ஊடகங்களின் சக்தி மிகப் பெரிது அதை சரிவர செய்த தலைவர்கள் பாலகங்காத திலக் மற்றும் நமது மஹாகவி பாரதியார்...அவர்களின் வழியில் மக்களின் மனதில் தூய்மை இந்தியா எண்ணத்தை விதைக்க நம்மால் முடிந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்வோம்.

No comments:

Post a Comment