Saturday, September 30, 2017
Largest Democracy in the World - Best Definition
https://www.economist.com/news/books-and-arts/21716019-penchant-criminality-electoral-asset-india-worlds-biggest
Indian politics: 34% of the members of parliament (MPs) in the Lok Sabha (lower house) have criminal charges filed against them
I feel,the photo selected in economist web is not an accident, when we know 500 chappals and 10,000 sarees and 100 crore for a private hospital bill or the corruption charges filed and proved in court after death, though the LAW and DEMOCRAZY ALLOWED such politician to be CHIEF MINISTER of state....
Got the attached photo in facebook...it could actually be replaced by any politician irrespective of party...or even the chief minister whose bill was 100 crores?
Will the Prime Minister/Chief Minister/President/MLA/MP of the country send their children/grandchildren to Govt Schools? or Get treated in Govt Hospitals when they fall sick? For these people say they improve Education/Health of the country. Then let them prove it.
Neither these people will do that, nor will there be such a law by the country law makers...because all these are together make people fools...in the name of democracy and justice for all....forgetting how this country was once ruled by Royals.
Kanchi MahaSwamigal gives the best definition on Democrazy below..
புதிய முறையில், நமக்குத் தெரியவரும் அநேக அம்சங்கள் கவலை உண்டாக்குவனவாகவே உள்ளன. மக்களால் மக்களைக்கொண்டு மக்களுக்காக அமைக்கப்பட்ட மக்கள் ஸர்க்கார் of the people, by the people, for the people- என்றெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்களே – அதெல்லாம் விஷயம் தெரியாத மக்களால். விஷயம் தெரியாத (ஆனால் ஸ்வய நலன் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த ஸர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்றுகூட பயப்படும்படி இருக்கிறது.
http://www.kamakoti.org/tamil/part4kural277.htm
Tuesday, September 26, 2017
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் - Medicinal values of flowers
Few of the traditions and medicinal or benefits of flowers and how it can help when kept in the head...I still remember in village temples when flowers like Hibiscus given even to boys/men, they will keep in the ears...Later on Thanks to English education we got a saying to destroy this tradition as 'காதில பூ சுத்தாத'? Little we know that the same Western people will do research on Why people in India do that? Is there any scientific reason and then they will not only publish a report but also claim its their Intellectual Property Rights(IPR). This they have done in many of India's indigenous knowledge like Cow Urine or Neem, Turmeric or Basmatic Rice, Vastu just to name a few.
http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-09-02/Sans-flowers-women-lose-out-on-medicinal-values/323631
Have a look at this and its shameful to say how extreme examples of brain washing has happened if a school says No to flowers in schools?
And if we look into the history in Europe itself we can see they too loved it once and few still does...
http://www.elleuk.com/beauty/hair/beauty-tips/a38711/kirsten-dunst-rodarte-hair-flower-crown/
British brilliance at its best when they made and continue to make people in India to abandon our traditions. Such anti traditions becomes their change agents as modernists. Anti Traditionalists and continue to destroy the society and world for their narrow agendas of economic success at the expense of everything.
The commercial advertisement shows mainly the Hibiscus which is also included in this list below among many other flowers. They even talk of hibiscus tea...If one says hibiscus drink we may not like but when said as hibiscus tea then we like it...Such is the level of English education impact on our lives.
_*பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:*_
*🌹பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.*
*🌹இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.*
*🌹தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.*
*🌹மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.*
*பூக்களின் பயன்கள்:*_
*🌹ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.*
*🌹மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.*
*🌹செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.*
*🌹பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.*
*🌹செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.*
*🌹மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.*
*🌹வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.*
*🌹சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.*
*🌹தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.*
*🌹தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.*
*🌹கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.*
*🌹தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
_*பூக்களைச் சூடும் முறை:*_
*🌹பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.* *உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.* *மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.* *அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.*
*ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.*
*🌹மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.*
Sunday, September 24, 2017
தூய்மை இந்தியா நமது பங்களிப்பு
தூய்மை இந்தியா நமது பங்களிப்பு என்ன? இந்த சிந்தையை மக்களின் மனதில் விதைக்க வாருங்கள். பல சத் சங்கங்கள் பல கோவில்களை தூய்மை செய்து வருகிறார்கள். அவற்றுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம், அல்லது அவர்களை ஊக்குவிக்கிறோமா? செய்திதாள்களில், தொலைக்காட்சிகளில் அவற்றைப் பற்றி செய்திகள் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.அவற்றை படித்து,தெரிந்து பலர் தூய்மை இந்தியா திட்டத்தில் நாமும் ஏதாவது செய்யலாம் என்று எண்ணுவார்கள். ஊடகத்தில் இருப்பவர் என்றால் தயவு செய்து நாடு தூய்மை ஆவதற்கு மக்களின் மனம் தூய்மை ஆவதற்கும் நல்ல செய்திகளை எழுதி இத்திட்டங்களை ஊக்குவிற்போம்.
https://photos.app.goo.gl/oFaYLeTsCragJr793
Above photos from CHENNAI SEVAS 180th Uzhavaram on Sunday (24.09.17) from 8.30am onwards @ Arulmigu Thiruvekatamudayan Temple, Chitlapakkam.
ஊடகங்களின் சக்தி மிகப் பெரிது அதை சரிவர செய்த தலைவர்கள் பாலகங்காத திலக் மற்றும் நமது மஹாகவி பாரதியார்...அவர்களின் வழியில் மக்களின் மனதில் தூய்மை இந்தியா எண்ணத்தை விதைக்க நம்மால் முடிந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்வோம்.
Tuesday, September 19, 2017
வெள்ளம் வெள்ளம் மும்பையில் வெள்ளமாம்.
வெள்ளம் வெள்ளம் மும்பையில் வெள்ளமாம்.
ஒவ்வொரு வருடமும் நம் நாட்டில் மழை பெய்து நகரங்களிலும் கிராமப்புற பகுதிகளில் வெள்ளம் வருவதாக படிக்கிறோம். இந்த மழை நீரை சேமித்து கோடை காலங்களில் பாசனத்துக்கு உபயோகிக்கலாமே? செய்கிறோமா? நாட்டில் ஒரு பகுதி வெள்ளத்தாலும் வேறு ஒரு பகுதி வறட்சியாலும் பாதிக்கப் படுவதை பார்க்கும் போது 'திட்டமிடல்' என்பது நம் நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாத வார்த்தை போல் தோன்றுகிறது.
அதே போல் தக்காளி/உருளை அதிக விளைச்சல் என்று கூறி தெருவில் கொட்டுவார்கள். இன்னொரு பகுதியில் தக்காளி/உருளை விளைச்சல் குறைவால் விலை அதிகம் என்று செய்தி வரும்.
இன்று அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி கண்டுவிட்டோம் என்று பெருமை சொல்லி சிறுமைகளை செய்திகளில் படிக்கிறோம்.
இதயம் விரிந்தால் மட்டுமே சக மனிதர்களுக்கு உதவ முன் வருவோம். இல்லையேல் எத்தனை அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இந்த வெள்ளம்/வறட்சி போய் விடாது.
இது பற்றி எல்லாம் சிந்திக்காமல் நாம் உணவை எவ்வாறு பதக் படுத்தி வைக்கலாம் என்று ஆராய்ச்சி வேற பண்ணுறோம். இருக்கிறத பகிர்ந்துக்க தெரியல்ல..என்ன சொல்றது.
Monday, September 18, 2017
பெரியாராம் பெரியார் இவர் யார்?
பெரியாராம் பெரியார் இவர் யார் என்று பார்த்தால்...UNESCO இவருக்கு விருது கொடுத்துள்ளதாம், தமிழ் நாட்டிற்கு ஹிந்தி வேண்டாம் என்றும் ஆங்கிலம் வேண்டும் என்று கூறிய தெலுங்கருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை....தமிழ் நாட்டின் (நல்ல)தலைவர்களுக்கு அன்றே பஞ்சம் வந்து விட்டது...இவர் நிஜமாகவே பெரியாரா இல்லை சிறுமை செய்தவரோ...70 வயதில் 32 வயது பெண்ணை(மகள்,பேத்தி வயதுக்கு) மணம் முடித்து முற்போக்கு திருமணத்தை ஆரம்பித்தவர் தான் பெரியாரா? சாதி இல்லை (இந்துக்)கடவுள் இல்லை என்றெல்லாம் கூற இந்துக்களின் தாராள சுதந்திரம் இடம் கொடுத்துள்ளது....இவர்களுக்கு கிறிஸ்தவ மதத்திலும் சரி சீக்கிய மதத்திலும் சரி சாதி இருக்குன்னு தெரியாத பெரியாரோ? இன்னும் வேடிக்கை என்ன வென்றால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு மலர் தூவி, மாலை போட்டு அவரின் சிலைக்கு மரியாதை செய்தது, மிகவும் முற்போக்கு கொண்ட செயல். அந்த சிலைக்கு பால், அபிஷேகமும், கற்பூரமும் காட்டினால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு கோவிலே கட்டி வழிபடுவார்கள் இவரை பெரியார் என்று அழைக்கும் சிறியவர்களின் கூட்டம்.
கடவுளின் திருவுருவப் படங்களை எரித்து சிறை சென்றவர்கள் எல்லாம் இந்த தெய்வத் தமிழ் நாட்டில் தலைவர்களாம் பெரியாராம்...இப்போது இந்த மாதிரி புறப்பட்டால் யார் பின்னால் வருவார்கள்...அந்த மாதிரித் தான் இனிவரும் காலம் இந்த ஹிந்தி,சமஸ்க்ரித எதிர்ப்பு எல்லாம்...வருங்காலத்து சரித்திரத்தில் வெறும் கேலிக் கூத்துதான்.அறிவுள்ளவர்கள் இங்கே யார் பெரியார் அல்லது சிறுமையில் பெரியார் என்று சிந்திக்கட்டும்.
Sunday, September 17, 2017
Mylapore schools Joining hands on Swachh Bhara
Sharing with you all today morning Uzhavaaram with Sri Ramakrishna Mission volunteers @ Sri Virupakiswarar Temple, Mylapore...Happened to talk to these little boys who did an excellent work in the morning. As I remember, schools represented PS Hr Sec and PS Matric and Chennai Middle School, near Mandaveli.
Wish and Hope school students/teachers in Mylapore joins this weekly initiative even if minimum 5 students and even teachers from each school around Mylapore joins the hands, the impact will be wonderful both for the children and for the service.
Make an announcement in the Friday/Saturday in the school regarding this opportunity and encourage everyone and specially ACP students of classes 7 and 8.
https://photos.app.goo.gl/vwAOkdK0vzV2Qph22
Please contact this number to know details of Weekly Uzhavaarm from Sri Ramakrishna Math, Mylapore - 7871255491.
Usually assemble 7.30AM and winds up 9.30AM with Prasadam and Tea.
Thursday, September 14, 2017
கோடிகோடி கடன் வாங்கி bullet train ஓடுவோம்
கோடி கோடி IPL கிரிக்கெட் க்கு கொடுப்போம். கோடி கோடி சினிமா எடுத்து பார்த்து ரசித்து மகிழ்வோம்...கோடி கோடி பணத்தை சில மணி நேரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்வோம்...கோடிகோடி கொடுத்து அல்லது கடன் வாங்கி bullet train ஓடுவோம் ஆனால் நம் ஏழை மக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை...அவர்களுக்கு ஒரு வீடு இருக்கா என்று சிந்திக்க மாட்டோம்.அவர்களின் வாழ்வு உயர என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறோமா?
சேவாலயாவில் ஜப்பான் நாட்டு மக்களின் பணமும் British பெண்களின் உழைப்பையும் பார்த்தாவது நம்மை நாம் திரித்திக் கொள்வோமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்.
நான் +2 படித்த போது என் நண்பன் 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர் என்ற அரசாங்க விருப்பத்தையும், முதலில் எங்களுக்கு வீடு கொடுங்கள் என்ற வீடில்லா மக்களின் விருப்பத்தையும்' புதுக் கவிதை என்று கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.இன்று 25 ஆண்டுகளுக்குப் பின்னல் 'வீட்டில் கழிவறை கட்டுங்கள் என்கிறது அரசு. மரம் வளர்ப்போம் என்பதை மறந்தார்கள், வீடில்லா மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்பதையும் மறந்து விட்டார்கள்.' ஆனால் தூய்மை இந்தியா மட்டும் வேண்டுமாம். வீடே இல்லாதவன் எங்கே போய் கழிவறை கட்டுவான், அல்லது அவன் எங்கே போய் உறங்குவான்? தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இன்றோ எத்தனை விவசாயிகள் உணவு இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இருக்க இவர்கள் bullet train கடன் பட்டு ஓட வேண்டுமாம். என்ன ஒரு மக்கள் ஆட்சி.மகாத்மா காந்தி பிறந்த இந்தப் பூமியில் இந்தக் கொடுமையை யார் தடுப்பார்கள்?
Subscribe to:
Posts (Atom)

















